"கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள் மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

மனதபிமானமிக்க மனிதர்













சென்னை,ஜூன் 14

எஸ் .வி . சேகரின் ஸ்ரீ சுகர் பொது தொண்டு நிறுவனம் இன்று காலை சென்னை அரசு பொது மருத்துவமனையிலிருந்து 13 அனாதைப் பிணங்களை ,மயிலாப்பூர் D.G.P.ஆபீஸ் பின்புறம் உள்ள கைலாசபுரம் இடுகாட்டில் அடக்கம் செய்தனர்.

திரு T S S. மணி, அரிமா சுவாமி , திரு சந்திரன்,திரு மாறன் ,ஆகியோர் கலந்துகொண்டனர்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "COMMUNICATION(S) POINT"- Weekly newspaper
send your comments and corrections